Posts

டெல்லி சுல்தான் பகுதி - II

குறிப்பு மாலிக் கப்ஃபூர் தெலுங்கானா பிராந்தியத்தில் வாரங்கலின் ககாதியா ஆட்சியாளரான பிரதாபருத்ரதேவா 1309 இல் மாலிக் கஃப்பூரால் தோற்கடிக்கப்பட்டார். 1310 ஆம் ஆண்டில் ஹொய்சலா ஆட்சியாளர் மூன்றாம் விரா பல்லாலா தனது பொக்கிஷங்கள் அனைத்தையும் மாலிக் கப்ஃபூர் டெல்ஹி படைகளிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மதுரை மாலிக் கஃபூரால் சூறையாடபட்டது(1310 முதல் 1311) இவர் இராமேஷ்வரத்தில் மசூதியை கட்டினார் அலாவூதீன் கில்ஜு நிர்வாக சீர்திருத்தங்கள் இவர் நிரந்தர இராணுவ படை ஒன்றை நிர்மானித்து அதை பராமரித்து வந்தார். இவர் தனது குதிரைகளுக்கு சூடு போடும் முறை (தாக்) கொண்டுவந்தார் இவர் தனது படையில் உள்ள படைவீரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயரித்துள்ளார்.(ஊழலை தடுப்பதற்காக) ஹிலியா இவர் துருக்கிய பிரபுகளின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டு அவர்களின் சொத்துகளை பரிமுதல் செய்தார். துருகிய பிரபுகளின் குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் இவரின் அனுமதி பெற்ற நடந்தது. இவர் மது மற்றும் போதை போருட்களை தடைசெய்தார். அது மட்டுமல்லாது சூதாட்டத்தையும் தடை செய்தார் இவர் நில வரிகளை நேரடியாக விவச...

தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் இந்திய அரசியல் அமைப்பில்

தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் இந்திய அரசியல் அமைப்பில்  மத்திய அரசு   பாகம் 5ல்  விதி 52 லிருந்து 151 வரை  குடியரசு தலைவர்,  பிரதமர்,  நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை பற்றி விளக்குகிறது குடியரசு தலைவர் பாகம் 5ல் விதி 52 முதல் 78 வரை விதி 52 இந்திய அரசின் தலைவர் குடியரசு தலைவர் அவரே நாட்டின் முதல் குடிமகன் தகுதிகள் (விதி 58) இந்திய குடிமகன் 35 வயது லோக்சபா தகுதி ஆதாயம் தரும் பதவியில் இருக்க கூடாது குடியரசு தலைவருக்கான தேர்தல் (விதி 54) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை. பாராளுமன்ற இரு அவையின் தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினார்கள். மாநில சட்டமன்ற உறுபினர்கள்  புதுச்சேரி மற்றும் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்(1995) வாக்கு மதிப்பு   MLA = (மாநில மக்கள் தொகை /தேர்ந்தெடுக்கபட்ட MLAகள்) * 1/1000 MP = MLAகளின் மொத்த வாக்கு மதிப்பு / தேர்ந்தெடுக்கபட்ட MP களின் எண்ணிக்கை மக்கள் தொகை 2026வரை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிக்கிறது. பதவி பிரமானம்(விதி 60) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற மூத்த நீத...

டெல்லி சுல்தான்கள் பகுதி I

டெல்லி சுல்தான்கள் (1206 முதல் 1526 பொ.ஆ வரை) அறிமுகம் முகமது பின் காசிம் கி.பி 712ஆ ம் ஆண்டு சிந்து படையெடுப்பு (ரீவரி படையெடுப்பு) இந்தியாவின் சிந்து பகுதி முகமது பின் காசிம் என்பவரால் சிந்து மாகாணம் படையெடுக்கப்பட்டது அப்பொழுது சிந்து  பகுதியை தாகீர் என்பவர் ஆட்சி செய்தார். முகமது பின் காசிம் ஆல் முல்தான் பகுதி கைபற்றபட்டது முகமது பின் காசிம் முல்தான் நகரை தங்க நகரம் என்று அழைத்தார் அப்பொழுது முதன் முறையாக ஜவ்ஹர் (படையெடுப்பில் தொல்வியடைந்த பகுதியை சேர்ந்த அரச குல பெண்கள் தீயில் இறங்கி தங்களை மாய்த்து கொள்வார்கள்) இராணி பாய்(தாகீரின் மனைவி)செய்து கொண்டார் குறிப்பு முதல் இஸ்சுலாமி படையெடுப்பு இந்தியாவின் மீது முகமது கஜுனி கி.பி 1000ஆம் ஆண்டு முகமது கஜுனி இந்தியாவின் மீது படையெடுத்தார்  அவர் மொத்தம் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார்  இதன் குறிப்பு சர் ஹென்றி எலோட் என்பவர் இந்தியாவின் வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இரண்டாவது முறையாக கி.பி 1025 ஆம் ஆண்டு மதுரா மற்றும் கன்னோஜ் படையெடுப்பு  கி.பி 1025இல் சோமநாதர் ஆலய படையெடுப்பு அப்போதைய அரசர் ராஜ...

இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் மற்றும் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்

இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் மற்றும் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்.  அடிப்படை கடமைகள் ரஷ்யாவிலிருந்து பின்பற்றபட்டவை  இந்தியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அடிப்படை கடமைகள் உள்ளன 1975இல் உள்நாட்டு தேசிய நெருக்கடி நிலையின் போது உருவான வன்முறை நிகழ்வுகளை தொடர்ந்து இயற்றப்பட்டது 1976ல் ஸ்வரன் சிங் கமிட்டியால் உருவாக்கப்பட்டது 1976ல் 42 வது சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது 1976 42 வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி 4A விதி 51A மொத்தம் பத்து  அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது. தற்போது 11 அடிப்படை கடமைகள் உள்ளன 11வது அடிப்படை கடமை 86வது சட்டத்திருத்தம் மூலம் 2002ல் கொண்டுவரப்பட்டது ( இலவச கட்டாய கல்வி ) அடிப்படை கடமைகள் குறித்து மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டது. அது வர்மா கமிட்டி 1999 அடிப்படை கடமைகள் நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்த படுபவை அல்ல. அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது இடம்பெறவில்லை. விதி 51A(A)   அரசியலமைப்பை பின்பற்றுதல் தேசிய கொடி தேசிய கீதத்திற்கு மரியாதை அளித்தல் விதி 51A(B)  சுதந்திர...

குப்தர்கள் பகுதி II

குப்தர்களின் கட்டிடக் கலை  சாஞ்சி கோவில் தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள் பார்வதி கோயில் மாகராஷ்ட்டிரா விமானத்துடன் கூடிய(இரண்டாம் மாடி) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள் தசாவதாரா கோவில்  வளைகோட்டுக் கோபுரம் கொண்ட சதுரக் கோயில்கள் கருவறைக்கு மேலே சிகரம் அமைக்கும் புதுமை மூள்றாவது பாணியின் சிறப்பு ஆகும். அது நகர முறையின் முக்கிய அம்சமாகும். செவ்வக வடிவிலான கோயில்கள் மாணியர் மாத் இராஜ்கிர் வட்ட வடிவக்கோயில்கள் இக்கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டடக்கலைப் பாணியிலும் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியிலும் பின்னர் கட்டப்பட்டன. விஷ்ணு கோவில் திக்வா மத்திய பிரதேசம் தியோகர் என்ற இடத்தில் பஞ்சயாதன முறைப்படி மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையப்படுத்தித் தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது. மேலும், அங்கு சாந்தி நாதர் என்ற சமணத்துறவிக்கு கோயிலும், ஜபல்பூர் அருகில் திகாவா என்ற இடத்தில் மகாவிஷ்ணுவிற்குக் கோயிலும் கட்டப்பட்டன குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹீணர்களின் படையெடுப்பின் போது இடிக்கப்பட்டன . ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன...

இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள்

இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் அடிப்படை உரிமைகள் பகுதி 3 விதி 12 முதல் 35 வரை தனி மனித சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை நிலை நாட்டுகிறது மக்களின் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டுகிறது அடிப்படை உரிமை அமெரிக்க அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் ஆகும் தற்போது ஆறு வகை அடிப்படை உரிமைகள் உள்ளன சமத்துவ உரிமை 14 முதல் 18 சுதந்திர உரிமை 19 முதல் 22 சுரண்டலுக்கு எதிரான உரிமை 23 முதல் 24 சமய அல்லது மத சுதந்திர உரிமை 25 முதல் 28 கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை 29 முதல் 30 அரசியலமைப்பின் படி பரிகாரம் தேடும் உரிமை 32 சொத்துரிமை 31 அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கி பகுதி 12 விதி 300Aல் வைக்கப்பட்டுள்ளது சொத்துரிமையை நீக்கிய சட்டத்திருத்தம் 44  1978ஆம் ஆண்டு நீக்கப்பட்டது விதி 12 மற்றும் விதி 13 விதி 12 அரசு எனும் வார்த்தையை வரையறுக்கிறது விதி 13 நீதி மறு ஆய்வு  அடிப்படை உரிமைகள் சமத்துவ உரிமை விதி 14 சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாட்டை வழங்கிய நாடு இங்கிலாந்து சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாட...

குப்தர்கள் பகுதி - I

 குப்தர்கள்  மௌரியர்களுக்கு பிறகு வலிமையான பேரரசு குப்த பேரரசு இந்தியாவில் குப்தர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம் அலுவலக மொழி சமஸ்கிருதம் மக்களின் மொழி பிராகிருதம் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் குப்தர்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் சான்றுகள் மூன்று முக்கிய சான்றுகள் இலக்கியம் கல்வெட்டு சான்றுகள் நாணயங்கள் இலக்கிய சான்றுகள் அரசருக்குக் அறிவுரை கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாஸ்திரம்(பொ.ஆ. 400) ( கருவூலத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது ) விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.( இது மௌரியர்களை பற்றிய குறிப்பிடுகிறது முத்ராராட்சசம் ) இரண்டாம் சந்திரகுப்தரின் காலம் புத்த மற்றும் சமண இலக்கிய நூல்கள் காளிதாசர் படைப்புகள் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள் கல்வெட்டு சான்றுகள் மெஹருல்லி இரும்பு தூண்  இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் நிறுவப்பட்டது முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை பட்டியலிடுகிறது அலகாபாத் கல் தூண் (சமுத்திர கு...

சிந்துவெளி நாகரிகம் பகுதி - II

ஹரப்பா மக்களின் வாழ்க்கை முறை  நகர திட்டமிடல் இரண்டு அடுக்குகளை கொண்ட நகர அமைப்பு  மேல் நகர அமைப்பு (மேற்கு பகுதி) உயரமான பகுதி  கோட்டைகள்  நிர்வாகிகள் தங்கும் இடம் பெருங்குளம் மற்றும் தானியக் காளஞ்சியம் காணப்பட்டது   கீழ் நகர அமைப்பு (கிழக்கு பகுதி) தாழ்வான பகுதி மற்றும் மிக பெரிய பரப்பளவு கொண்டது சாதாரண மக்கள் வசிக்கும் இடம் ( கோட்டைகள் இல்லாத சிந்துவெளி நகர பகுதி சங்குதாரோ) மூன்று அடுக்குகளை கொண்ட நகர அமைப்பு குஜராத்தில் உள்ள தோலவிராவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது முதல் அடுக்கில் கோட்டைகள்  இரண்டம் அடுக்கில் விளையாட்டு அரங்கம் அல்லது தடுப்பணை இருந்திருக்கலாம் மூன்றாவது அடுக்கில் சாதாரண மக்கள் வீடுகள் மற்றும் தெருக்கள் வீடுகளில் ஜன்னல்கள் இல்லை முற்றத்தின் வெளிச்சம் மற்றும் கற்றோட்டாமே போதுமானதாக இருந்தது சிறிய தெருகள் 9 முதல் 12 அடி அகலம் பெரிய தெருகள் 33 அடி அகலம் தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன, ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன. ச...